துபாய் கிரிக்கெட் போட்டிக்கு மதுரை வீரர்கள் 4 பேர் தேர்வு

அருண்குமார்
அருண்குமார்
Updated on
1 min read

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாம் ஆண்டாக நவ. 27 முதல் டிச.3 வரை துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா (32) கேப்டனாக தேர்வானார். மதுரை மாடக்குளம் சூரிய பிரகாஷ் (33), அண்ணா நகர் ராஜேஷ்குமார் (32), சமயநல்லூர் ஊர்மெச்சிக்குளம் அருண்குமார் (31) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in