விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கீரங்குடியில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில், அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிலங்களில் இருந்த மரங் களை மர்ம நபர்கள் அண்மையில் வெட்டிச் சென்றுள்ளனர்.

இதைக் கண்டித்தும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி தலைமையில் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், விவசாய தொழிலா ளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாதர் சங்க மாவட் டச் செயலாளர் டி.சலோமி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in