ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  137 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி யாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 674-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக இருந்ததால் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 640-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in